Posts

Showing posts from 2015
குப்ரை அங்கீகரிப்பதும் குப்ருதான் ########################### இவ்வாக்கத்தில் பின்வரும் விடயங்கள் பேசப்படும். 1- ஆக்கத்தின் காரணம். 2- ஆக்கத்தின் தலைப்பின் விளக்கம்.  3- அபூ தாலிப் சம்பவம் ஓர் தெளிவு. 4- தஃவாவின் அவசியம்.  5- பாதிலை மறுத்துப்பேச முடியுமாக இருந்தும் மௌனிப்பது.  6- முடிவுரை.  1* ஆக்கத்தின் காரணம்.  வட்ஸ்ஆப்பில் ஒரு ஆடியோ வந்தது. அதில் ஒருவர் இலங்கையில் நாம் குப்ரை மதித்து அதை இனங்கண்டு அது அள்ளாஹ்வின் நியதி என்று புரிந்து வாழவேண்டும் என்று பேசியிருந்தார்.  2* ஆக்கத்தின் தலைப்பின் விளக்கம்.  " குப்ரை அங்கீகரிப்பதும் குப்ருதான் " என்று நான் இங்கு தலைப்பிட்டுள்ளேன். அதன் கருத்து என்னவென்றால் ஒருவர் குப்ரையோ அல்லது பாதிலையோ பார்த்து அதை சரியென எண்ணுகின்றார், அல்லது அதற்கு மறுப்பளிக்க முடியுமாக இருந்தும் சும்மா இருக்கின்றார் எனின் அவரும் அந்த குப்ரை, பாதிலை அங்கீகரித்தவரைப் போலத்தான். எனவே குப்ரை, பாதிலை அங்கீகரித்தல் எனும் வார்த்தைப்பிரயோகம் கீழ்காணும் இரு விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது : -முதலாவது: குப்ரை சரிகாணல் -இரண்டாவது:...
Image
" ஓர் அவசர மடல் " நூலறிமுகம் <><><><><><><><><><><><> * நூலின் நாமம் : ஓர் அவசர மடல்             To: எனது முஸ்லிம் சகோதரிக்கு From : பின்து ஹனீபா, முஃமினாத் மகளிர் அறபுக்கல்லூரி, குருகொட, அக்குறணை. * ஆக்கியவர் : பின்து ஹனீபா கல்லஞ்சியாகம காகம, கெகிராவ. * விடயம் : தர்பியா * பக்கங்கள் : 42 * வெளியீடு : முஃமினாத் மகளிர் அறபுக் கல்லூரி. * ISBN : 978-955-4233706 * இம்மடலுக்கு கல்லூரி முதல்வர் உஸ்தாத் இஜ்லான் ( ரஹ்மானி BA ) அவர்கள் அணிந்துரையும் கல்லூரி ஆசிரியை பின்து நுஃமான் அவர்கள் ஆசியுரையும் அக்குறணை ஜாமிஅஹ் ரஹ்மானிய்யஹ் முதல்வர் உஸ்தாத் ஸாதிக் அப்பாஸ் ரஹ்மானி அவர்கள் மதிப்புரையும் வழங்கியுள்ளனர். * இம்மடல் பின்வரும் 12 தலைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது: 1. நுளைவு 2. இஸ்லாம் நீதமான மார்க்கம் 3. இஸ்லாம் வருமுன் பெண்களின் நிலை 4. பண்டைய காலத்தவர்களின் பெண்கள் பற்றிய நிலைப்பாடு 5. உதித்தது இஸ்லாம் 6. இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கிய சில உரிமைகள் 7. பெண்களும் தலைமைத...
மத்ஹப் தாவும் விளையாட்டு!!!! ?????????????????????? விரும்பிய மத்ஹபை விரும்பிய விதத்தில் பின்பற்றிக் கொள்ளலாம் என்பது போல ஒருவர் முகநூலிலும் வட்ஸ்அப் பொது அகவுன்ட் ஒன்றிலும் மொட்டையாக எழுதியிருந்தார். இது தவறாகும். எங்கெல்லாம் " ஒருவர் ஒரு மத்ஹபில் இருக்கும் போது ஒரு மஸ்அலாவில் பிரிதொரு மத்ஹபையும் பின்பற்றிக் கொள்ளலாம் " என சொல்லப்பட்டுள்ளதோ அதன் கருத்து என்னவெனில் குறிப்பிட்ட ஒரு மஸ்அலாவில் எமது மத்ஹபில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை விட பிரிதொரு மத்ஹபில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது ஆதார அடிப்படையில் பலமானதாக இருப்பின் அச்சந்தர்ப்பத்தில் அந்த மாற்று மத்ஹபின் தீர்ப்பை எடுக்கலாம் என்பதுதானே தவிற தனக்கு தனது மத்ஹபில் சொல்லப்பட்ட தீர்ப்பு சார்பாக இல்லையென்பதால் தனக்கு சார்பான தீர்ப்பை மாற்று மத்ஹபுகளிலும் தேடி அலையலாம் என்பதல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அனுமதியும் கூட " தர்ஜீஹ் " எனப்படும் ஆதாரங்களுக்கு மத்தியில் முன்னுரிமைப் படுத்தும் அறிவு உள்ளவர்களுக்கேயன்றி அனைவருக்குமல்ல. கேள்வி : ஆதாரங்களுக்கு மத்தியில் முன்னுரிமைப் படுத்த தகுதி பெற்ற மாற்...
Image
                                                                                                                                                                   دعاء يحفظك من إصابة العين  கண்னூரை விட்டும் பாதுகாப்பு روى الحافظ ابن عساكر من طريق خيثمة بن سليمان الحافظ، حدثنا عبيد بن محمد الكشوري، حدثنا عبد الله بن عبد الله بن عبد ربه البصري عن أبي رجاء عن شعبة، عن أبي إسحاق عن الحارث عن علي رضي الله عنه أن جبريل أتى النبي صلى الله عليه وسلم فوافقه مغتما فقال: يا محمد ما هذا الغم الذي أراه في وجهك: قال: «الحسن والحسين أصابتهما عين» قال: صدق بالعين فإن العين حق أفلا عوذ...
Image
أسباب الحسد كثيرة جداً22 ومتنوعة، ولكن أخطرها ما يأتي: 1.  العداوة والبغضاء، فهو أول عامل من عوامل الحسد، فليحذر الإنسان من مخاصمة الآخرين ومعاداتهم، فإنها تجلب عليه أنواعاً من الأذى والضرر. 2.  الجدل والمراء، فإنهما لا يأتيان بخير قط، فإن جادلت عالماً حبس عنك علمه وحرمك منه، وإن جادلت جاهلاً أبغضك وكرهك وحسدك. 3. الكِبْر، كما حكى الله عن بعض الكفار قولهم: "لولا نُزِّل هذا القرآن على رجل من القريتين عظيم".23 4. التعزز والأنفة، فصاحب الأنفة لا يحب أن يعلو عليه أحد، فإن أدركه وإلا حسده. 5. حب الرئاسة والجاه، فليس هناك ضرر على دين المرء أكثر من حبه الجاه والرئاسة مع حب الدنيا. 6. خبث النفس وفساد الطوية: وهو من العوامل الرئيسية للحسد والبغي .
Image
فلماذابجب علينا اتباع الصحابة في فهم النصوص ؟ 1- لأنهم رضى الله عنهم  ورضوا عنه 2- لأن رسول الله صلى الله عليه وسلم مات وهو راض عنهم 3- لأنهم أفهم الأمة لكلام الله ورسوله وفيهم نزل القرآن 4- لأن رسول الله صلى الله عليه وسلم أمرنا بإتباعهم (عليكم بسنتي وسنة الخلفاء الراشدين من بعدى تمسكوا بها وعضوا عليها بالنواجذ) 5- لأن رسول الله صلى الله عليه وسلم زكاهم (أفضل القرون قرني...) 6- لأن التمسك بما كان عليه الصحابة إتباع وليس تقليد ,وفى الإتباع النجاة 7- لأنهم الفرقة الناجية والطائفة المنصورة أهل السنة والجماعة 8- (ماأنا عليه اليوم وأصحابي ) 9- فالتمسك بما كان عليه رسول الله صلى الله عليه وسلم والصحابة دين
Image
https://plus.google.com/116254427107492654639/posts/YPeyMAfeEQb

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: ஜூன் 15ன் வடு வைராக்கியமாக மாறலாமா?

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: ஜூன் 15ன் வடு வைராக்கியமாக மாறலாமா?

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: சமூக சேவையின் சிகரம் அல் ஆலிம் ஜெ.எல்.ஸலாஹுத்தீன் (காஸிமீ)

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: சமூக சேவையின் சிகரம் அல் ஆலிம் ஜெ.எல்.ஸலாஹுத்தீன் (காஸிமீ)

பரேல்விகள் ஓர் அறிமுகம்

" பரேல்விகள் " பற்றி ஓர் சிறு அறிமுகம் *+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*          ஏறத்தாழ 1400 வருடங்களுக்கு முன் இறுதியாக அரேபிய பாலைவனத்தில் இடப்பட்ட இஸ்லாம் எனும் வித்து இன்று பெரு விருட்சமாக மாறி அகிலத்துக்கே நிழலும் பழமும் கொடுத்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இவ்விருட்சத்தின் பெயரில் அதைச்சுற்றி " ஷீஆ, காதியானி, போரா " என பல ஆபத்தான  செடிகள் முளை விட்டுள்ளன. " பரேல்வி " என்பதும் அதே வகைதான்.      இஸ்லாமெனும் விருட்சத்தில் பழமும் நிழலும் பெறச்சென்று இவ்வாபத்தான செடிகளில் அறியாத்தணமாக மாட்டிக் கொள்ளலாகாது. அதன் பொருட்டு இவற்றைப் பற்றி குறைந்த பட்சம் சிற்சில துனுக்குகளையாவது அறிந்திருப்பது நன்மை பயக்குமோர் விடயமாகும். * தோற்றமும் வளர்ச்சியும் : இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள " பரேலி " எனும் பகுதியில் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் தோற்றம் பெற்றது. இதை அஹ்மத் ரிழா கான் என்பவர் தோற்றுவித்தார். * பரவியிருக்கும் இடங்கள் : இது இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றது. * கொள்கைகள் : 0...

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? படித்து பாருங்கள் சுவாரசியமாக இருக்கும் !!

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? படித்து பாருங்கள் சுவாரசியமாக இருக்கும் !!

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: பெண்கள் விருத்தசேதனம் பற்றி

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: பெண்கள் விருத்தசேதனம் பற்றி

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: நேர முகாமைத்துவம்

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: நேர முகாமைத்துவம்

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: நேர முகாமைத்துவம்

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: நேர முகாமைத்துவம்
பெற்றோருக்கு பேருபகாரம் புரிவோம் =*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=      எமக்கு நண்பர்கள், அயல் வீட்டார்கள், அரசியல் வாதிகள், வியாபாரப் பங்குதாரர்கள் என பலர்களுடனும் தொடர்புண்டு. ஆயினும் இவர்களது தொடர்புகளும் நட்புகளும் எவ்வளவு காலம் நீடிக்கும் என யாராலும் சொல்ல முடியாது. ஏனெனில் இன்று வரை நண்பனாக இருந்தவன் நாளை பரம விரோதியாகி விடுகின்றான். இன்று வரை அயலில் வசித்தவன் நாளை உலகின் வேறோர் திசையில் சென்று வசிக்க ஆரம்பித்து விடுகின்றான். இன்று வரை ஒரு அரசியல் கட்சியில் இருந்தவன் நாளை எதிர் கட்சிக்கு தாவி விடுகின்றான். இன்று வரை வியாபாரப் பங்குதாரராக இருந்தவன் நாளை மோசடிக் காரணாக ஆகிவிடுகின்றான்.      இன்னுமொரு உறவு இருக்கின்றது அதனை நாம் பிரிய நினைத்தாலும் பிரிய முடியாது. அதுதான் எம்மைப் பெற்றவர்களின் உறவும் தொடர்பும். பெற்றவர்கள் இனைவைப்பாளர்களாக இருப்பினும் அவர்களுடன் அன்பாகவும் பண்பாகவும் ஆதரவாகவும் அரவனைப்பாகவும் நடக்குமாறு இஸ்லாம் வழிகாட்டுகின்றது. • பெற்றோருக்கு உபகாரம் புரிவோருக்கு கிடைக்கும் நன்மைகள்: 1. ஹஜ், உம்ரா, அரப்போர் புரிந்த நன்மை கிடைக்க...

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: நிர்வாகம் என்பது பதவியல்ல: பொறுப்பு

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: நிர்வாகம் என்பது பதவியல்ல: பொறுப்பு

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: மக்கா – மதீனா புனித இரு நகரங்களின் வரலாற்று சிறப்பு அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: மக்கா – மதீனா புனித இரு நகரங்களின் வரலாற்று சிறப்பு அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்
இஸ்லாத்தை சரியாகப் புரிவதற்கு ஸஹாபிகளின் கருத்துகள் அவசியமா? <><><><><><><><><><><><><>      இஸ்லாம் மார்க்கம் அழகானது, பூர்த்தியானது, இலகுவானது, எவராலும் குறைகாண முடியாதது, இடைச்செருகல்கள் மற்றும் திரிபுகளை விட்டும் மிகத்தூரமானது. ஏனென்றால் அல்லாஹ் தனது மார்க்கத்தை காலாகாலம் மிக நல்லவர்களைக்கொண்டும் நாணயமிக்கவர்களக்கொண்டும் பாதுகாக்கின்றான்.      அல்லாஹ் தனது மார்க்கத்தை காப்பதற்கு தேர்வு செய்த நல்லவர்கள் பட்டியலில் முன்னணி வகிப்பவர்கள் கண்ணியமிக்க ஸஹாபிகள்தான்.      வஹி இறங்கிய காலத்தை விட்டும் மிகத்தூரமான காலத்தில் நாம் வாழும் இந்நிலையில் குர்ஆனையும் ஹதீஸையும் சரிவரப் புரிவதற்கு ஸஹாபிகளின் கருத்துகளும் அவசியமா என ஆங்காங்கே ஒருசில நேர்வழியறியாத, அல்லது நேர்வழியறிந்த வம்புத்தனமிக்க இயக்கங்களால் சந்தேகங்கள் கிழப்பி விடப்படுகின்றன.      இஸ்லாமிய சட்டக்கலையின் அடிப்படைகள் எனப்படும் உஸூலுல் பிக்ஹ் கலையின் அறிஞர்கள் கூட ஸஹாபியின் வார்த்தையை ஆதார...