Posts

Showing posts from April, 2015

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: ஜூன் 15ன் வடு வைராக்கியமாக மாறலாமா?

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: ஜூன் 15ன் வடு வைராக்கியமாக மாறலாமா?

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: சமூக சேவையின் சிகரம் அல் ஆலிம் ஜெ.எல்.ஸலாஹுத்தீன் (காஸிமீ)

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: சமூக சேவையின் சிகரம் அல் ஆலிம் ஜெ.எல்.ஸலாஹுத்தீன் (காஸிமீ)

பரேல்விகள் ஓர் அறிமுகம்

" பரேல்விகள் " பற்றி ஓர் சிறு அறிமுகம் *+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*          ஏறத்தாழ 1400 வருடங்களுக்கு முன் இறுதியாக அரேபிய பாலைவனத்தில் இடப்பட்ட இஸ்லாம் எனும் வித்து இன்று பெரு விருட்சமாக மாறி அகிலத்துக்கே நிழலும் பழமும் கொடுத்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இவ்விருட்சத்தின் பெயரில் அதைச்சுற்றி " ஷீஆ, காதியானி, போரா " என பல ஆபத்தான  செடிகள் முளை விட்டுள்ளன. " பரேல்வி " என்பதும் அதே வகைதான்.      இஸ்லாமெனும் விருட்சத்தில் பழமும் நிழலும் பெறச்சென்று இவ்வாபத்தான செடிகளில் அறியாத்தணமாக மாட்டிக் கொள்ளலாகாது. அதன் பொருட்டு இவற்றைப் பற்றி குறைந்த பட்சம் சிற்சில துனுக்குகளையாவது அறிந்திருப்பது நன்மை பயக்குமோர் விடயமாகும். * தோற்றமும் வளர்ச்சியும் : இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள " பரேலி " எனும் பகுதியில் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் தோற்றம் பெற்றது. இதை அஹ்மத் ரிழா கான் என்பவர் தோற்றுவித்தார். * பரவியிருக்கும் இடங்கள் : இது இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றது. * கொள்கைகள் : 0...

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? படித்து பாருங்கள் சுவாரசியமாக இருக்கும் !!

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? படித்து பாருங்கள் சுவாரசியமாக இருக்கும் !!

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: பெண்கள் விருத்தசேதனம் பற்றி

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: பெண்கள் விருத்தசேதனம் பற்றி

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: நேர முகாமைத்துவம்

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: நேர முகாமைத்துவம்

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: நேர முகாமைத்துவம்

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: நேர முகாமைத்துவம்
பெற்றோருக்கு பேருபகாரம் புரிவோம் =*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=      எமக்கு நண்பர்கள், அயல் வீட்டார்கள், அரசியல் வாதிகள், வியாபாரப் பங்குதாரர்கள் என பலர்களுடனும் தொடர்புண்டு. ஆயினும் இவர்களது தொடர்புகளும் நட்புகளும் எவ்வளவு காலம் நீடிக்கும் என யாராலும் சொல்ல முடியாது. ஏனெனில் இன்று வரை நண்பனாக இருந்தவன் நாளை பரம விரோதியாகி விடுகின்றான். இன்று வரை அயலில் வசித்தவன் நாளை உலகின் வேறோர் திசையில் சென்று வசிக்க ஆரம்பித்து விடுகின்றான். இன்று வரை ஒரு அரசியல் கட்சியில் இருந்தவன் நாளை எதிர் கட்சிக்கு தாவி விடுகின்றான். இன்று வரை வியாபாரப் பங்குதாரராக இருந்தவன் நாளை மோசடிக் காரணாக ஆகிவிடுகின்றான்.      இன்னுமொரு உறவு இருக்கின்றது அதனை நாம் பிரிய நினைத்தாலும் பிரிய முடியாது. அதுதான் எம்மைப் பெற்றவர்களின் உறவும் தொடர்பும். பெற்றவர்கள் இனைவைப்பாளர்களாக இருப்பினும் அவர்களுடன் அன்பாகவும் பண்பாகவும் ஆதரவாகவும் அரவனைப்பாகவும் நடக்குமாறு இஸ்லாம் வழிகாட்டுகின்றது. • பெற்றோருக்கு உபகாரம் புரிவோருக்கு கிடைக்கும் நன்மைகள்: 1. ஹஜ், உம்ரா, அரப்போர் புரிந்த நன்மை கிடைக்க...

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: நிர்வாகம் என்பது பதவியல்ல: பொறுப்பு

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: நிர்வாகம் என்பது பதவியல்ல: பொறுப்பு

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: மக்கா – மதீனா புனித இரு நகரங்களின் வரலாற்று சிறப்பு அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்

Welcome to LankaScholars Media Organization, No: 1 website for scholars from SriLanka: மக்கா – மதீனா புனித இரு நகரங்களின் வரலாற்று சிறப்பு அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்
இஸ்லாத்தை சரியாகப் புரிவதற்கு ஸஹாபிகளின் கருத்துகள் அவசியமா? <><><><><><><><><><><><><>      இஸ்லாம் மார்க்கம் அழகானது, பூர்த்தியானது, இலகுவானது, எவராலும் குறைகாண முடியாதது, இடைச்செருகல்கள் மற்றும் திரிபுகளை விட்டும் மிகத்தூரமானது. ஏனென்றால் அல்லாஹ் தனது மார்க்கத்தை காலாகாலம் மிக நல்லவர்களைக்கொண்டும் நாணயமிக்கவர்களக்கொண்டும் பாதுகாக்கின்றான்.      அல்லாஹ் தனது மார்க்கத்தை காப்பதற்கு தேர்வு செய்த நல்லவர்கள் பட்டியலில் முன்னணி வகிப்பவர்கள் கண்ணியமிக்க ஸஹாபிகள்தான்.      வஹி இறங்கிய காலத்தை விட்டும் மிகத்தூரமான காலத்தில் நாம் வாழும் இந்நிலையில் குர்ஆனையும் ஹதீஸையும் சரிவரப் புரிவதற்கு ஸஹாபிகளின் கருத்துகளும் அவசியமா என ஆங்காங்கே ஒருசில நேர்வழியறியாத, அல்லது நேர்வழியறிந்த வம்புத்தனமிக்க இயக்கங்களால் சந்தேகங்கள் கிழப்பி விடப்படுகின்றன.      இஸ்லாமிய சட்டக்கலையின் அடிப்படைகள் எனப்படும் உஸூலுல் பிக்ஹ் கலையின் அறிஞர்கள் கூட ஸஹாபியின் வார்த்தையை ஆதார...